அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக மேற்பட்டாம்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 25 5 2025 அன்று நடக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் விதமாக இன்று பண்ருட்டி அவுலியா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மாநாட்டின் அவசியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
சகோதரர் இல்லியாஸ் Misc அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றியும் அதிகமான மக்கள் கொள்ளும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மாநாட்டு சம்பந்தமான நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
News
Monday, May 19, 2025
ஞாயிற்றுக்கிழமை 25 5 2025 அன்று நடக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment