News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, May 19, 2025

ஞாயிற்றுக்கிழமை 25 5 2025 அன்று நடக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை  சார்பாக மேற்பட்டாம்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 25 5 2025 அன்று நடக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வு மாநாட்டில்  கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும்   விதமாக இன்று பண்ருட்டி  அவுலியா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மாநாட்டின் அவசியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சகோதரர் இல்லியாஸ் Misc அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றியும் அதிகமான மக்கள்  கொள்ளும்படி   மக்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது.

மாநாட்டு சம்பந்தமான நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


No comments:

Post a Comment