அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ,
கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள செமகோட்டை ,
அங்கு செட்டிபாளையம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மாநாடு சம்பந்தமாக விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும் மாநாட்டுக்கு மக்களை அதிகமான அளவில் அழைப்பதற்கு ஏதுவாக ஜும்மாவின் தினத்தன்று மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சேமகோட்டை பகுதிகளிலும் புதுப்பேட்டை பகுதியிலும் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மாநாட்டு விபரங்களை எடுத்துக் கூறி மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்
News
Tuesday, May 20, 2025
பண்ருட்டி சுற்றுவட்டார ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மாநாடு சம்பந்தமாக விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment