அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் கடந்த ஞாயிறு (11 -05-2025) அன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு நடைபெற்றது.
சகோதரர் கிளைத்தலைவர் முஹம்மத் சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் சகோதரர் உபைதுல்லா அவர்களும் சகோதரர் ஜபர்தீன் ன் அவர்களும் மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் .
இதில் சகோதரர் சலீம் எம் ஐ சி அவர்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரர் இலியாஸ் எம் ஐ சி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் ,
பிறகு சிறுவர் சிறுமியருக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment