நோன்பு பெருநாள் திடல்  தொழுகை  26-06-2017
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி  கிளை  சார்பாக 26-6-2017 இன்று 
நபி(ஸல்) காட்டித்தந்த வழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கொள்கை சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 🌸அல்ஹம்துலில்லாஹ்
🌸அல்ஹம்துலில்லாஹ் 🌸...
🌸...
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment