தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை
News
Tuesday, February 17, 2015
தொழுகையின் அவசியம் – பண்ருட்டி கிளை பயான்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக கடந்த 15-02-2015 அன்று பயான் நடைபெற்றது . இதில் சகோ. யாஸின் அவர்கள் ‘ தொழுகையின் அவசியம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment