பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒட்டகம் வெட்டத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் P.M.அல்தாஃபி, பொதுச் செயலாளர் முஹம்மது யூசுஃப், துணைப் பொதுச் செயலாளர் தவ்ஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு எங்கள் மத வழிபாட்டு உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம் என செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.
மேலும் உயர்நீதிமன்றத்தின் சட்ட விரோத தீர்ப்பை கண்டிக்கும் விதமாக வரும் வியாழன் அன்று மாலை 4 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம் என்பதையும் அறிவித்தனர்.
No comments:
Post a Comment