அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளஹி வ பரகாதஹு ,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்... இன்று 06.03.2016 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு கடலூரில் உள்ள AJ தீன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் சகோ. முஹம்மது யூசுப், அவர்கள், தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. தவ்பிஃக் மற்றும் மாநில செயலாளர்கள் E.பாருக்,ஆவடி இப்ராஹீம் அவர்கள் முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை வடக்கு , தெற்கு என இரண்டாக பிரித்து புதிய மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
புதிய மாவட்ட நிர்வாகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
தலைவர்:
சகோ:
M.முஹம்மது கவூஸ், நெல்லிக்குப்பம்
+919790583337
செயலாளர்:
சகோ:
S.ஷர்புதீன், மங்கலம் பேட்டை
+919994218285
பொருளாலர்:
சகோ:
முஹம்மது சலீம், பண்ருட்டி
+919443046580
துணைத் தலைவர்:
சகோ. A.உமர்அலி, C.N.பாளையம்
+919786472901
துணைச் செயலாளர்:
S.ஷேட் முஹம்மது, வடலூர்
+919976104882
கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்
தலைவர்:
சகோ:
A.முஹம்மது ஆதம், சிதம்பரம்
+919788083569
செயலாளர்:
சகோ:
H.தமீஜ்ஜூதீன், லால்பேட்டை,
+919894583913
பொருளாளர்:
சகோ.
ஜமீல் நாசர், பின்னத்தூர்
+919600578603
துணைத் தலைவர்:
சகோ:
முஹம்மது ஹனீப், சிதம்பரம்
+919150742971
துணைச் செயலாளர்:
சகோ:
ஷேக், காட்டுமன்னார்கோயில்
+919843645755
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக பணிகளை கொண்டுச் செல்ல அனைவரும் அதிகமாக துஆ செய்யுங்கள்...!
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடலூர் மாவட்டம்,(வடக்கு/தெற்கு)
No comments:
Post a Comment