News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, July 13, 2015

ரமலான் மாத இரவுத் தொழுகை(12/07 2015)

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் ,12/07 2015 ஞாயிற்று கிழமை அன்று , 



ரமலான் மாத கடைசி பத்து இரவுத் தொழுகையில்  இடையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு என்ற தலைப்பில்;  இப்றாஹிம் ஃபிர்தௌஸி பான் செய்தார் ,
 இதில் ஏராளமானோர் பங்கெடுத்து பயன் பெற்றனர் , அல்ஹம்துளில்லாஹ் ,


அன்றே 
இரண்டாவது அமர்வில் நரகத்தின் வேதனை பற்ற விளக்கப்படத்துடன் புரொஜக்டர் மூலமாக மக்களுக்கு விளக்கப்பட்டது 



உரை: அப்துஸ் ஸலாம்


இதிலும்  ஏராளமானோர் பங்கெடுத்து பயன் பெற்றனர் , அல்ஹம்துளில்லாஹ் .

No comments:

Post a Comment