அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி வ பாரகாதஹு ,எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் , செவ்வாய் கிழமை அன்று மாலை (28/04/2015) தெருமுனை பிரசாரம் நடை பெற்றது .சகோதரர் , கடலூர் மாவட்ட பேச்சாளர் அப்துல்சலாம் பிரசாரம் செய்தார்.